இந்தியாசெய்திகள்

தமிழ்நாட்டில் ‘பாரத்நெற்’ திட்டம் ஆரம்பித்துவைப்பு!!

Tamilnadu

பல கோடி கோடி மதிப்பீட்டிலான பாரத் நெட் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம், முத்தலகுறிச்சியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், கிராமப்புற மாணவர்கள் இணைய வசதி பெறுவதோடு அவர்கள் கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியையும் அடைய முடியும் எனக் கூறப்படுகிறது. 

Related Articles

Leave a Reply

Back to top button