![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62a1865186720.gif?resize=630%2C692&ssl=1)
கதிர்காமம் கலஹிட்டிய வீதியில், மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதியதில் இளம் ஜோடி ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ரசிதகுமார மற்றும் பிரியங்கிகா லக்ஷானி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.