![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-01-at-8.26.37-PM-768x1024.jpeg?resize=708%2C944&ssl=1)
புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் பாமா என்பவர், தனது மகனின் பிறந்த தினத்தை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் வறுமையான, உணவுத்தட்டுப்பாடான சூழலில் இவரது இந்த உதவியானது உதவி பெற்றவர்களுக்கு மிகத்தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. உதவி பெற்றவர்கள் இவரது மகனுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் இவர்களுக்கு தமது நன்றிகளையும் கூறியுள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/IMG-20220601-WA0048-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/IMG-20220601-WA0041-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/IMG-20220601-WA0036-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)
தகவல் – பிரபா அன்பு