![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6295cb109e284.jpeg?resize=600%2C400&ssl=1)
படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவிற்கு நீதி வேண்டி மன்னாரில் வடக்கு – கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
“சிறுவர்கள் துஷ்பிரயோகத்தை நிறுத்து”, “சிறுவர்களே எமது எதிர்காலம்”, “இது நீதிக்கான போராட்டம்” போன்ற வாசகங்களை ஏந்திய பதைதைகளுடன் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6295cb10d39db.jpeg?resize=600%2C400&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6295cb1016b6c.jpeg?resize=600%2C400&ssl=1)