![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-627aa80427503.jpeg?resize=675%2C900&ssl=1)
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் யாழ்ப்பாணம் -சண்டிலிப்பாய்யில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.
அமைதிப் போராட்டம் குண்டர்படையின் தாக்குதலால் நாடு முழுவதும் வன்முறையாக உருவெடுத்துள்ளளது.
அரச மற்றும் அரசாங்க சார்பான அலுவலகங்கள் சொத்துக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டது வரும் நிலையில் நேற்றைய தினம் அங்கஜன் இராமநாதனின் யாழ். சண்டிலிப்பாய் அலுவலகமும் எரிக்கப்பட்டுள்ளது.