![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/போராட்டம்.jpg?resize=708%2C398&ssl=1)
ராஜபக்ச குடும்பத்தினர் திருகோணமலை கடற்படைமுகாமில் பதுங்கியிருப்பதாக பரவிய தகவலை அடத்து கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைவேளை, திருகோணமலை கடற்படை முகாமின் பாதுகாப்பும் ஜனாதிபதி, பிரதமர் வருகை தரும்போது வழங்கப்படும் பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.