![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/srilanka-3-1-1.jpg?resize=609%2C400&ssl=1)
பிரதி சபாநாயகராக இதுவரை காலமும் பதவி வகித்து வந்த ரஞ்சித் சியாம்பலபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதி சபாநாயகர் தெரிவு நாளை இடம்பெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகராக இதுவரை காலமும் பதவி வகித்து வந்த ரஞ்சித் சியாம்பலபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதி சபாநாயகர் தெரிவு நாளை இடம்பெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.