இலங்கைசெய்திகள்

சபாநாயகர் தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம்

கட்சித்தலைவர்களின் விசேட கூட்டம் சபாநாயகர் தலைமையில், இன்று (28) மாலை 2.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசணைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே சபாநாயகரால் இக்கூட்டம் கூட்டப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button