![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/22-6263c28545c8e-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)
சக்தி வாய்ந்த மூன்று மோட்டார் குண்டுகள் மானிப்பாய் – கல்லுண்டாய் குடியேற்றத் திட்டம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டு குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.