இலங்கைசெய்திகள்

பாடசாலைக்கு மாட்டுவண்டியில் சென்ற ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் மாட்டுவண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தெல்லிப்பழையில் இன்று (20) காலை பதிவாகியுள்ளது.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்களே இவ்வாறு மல்லாகம் சந்தியில் இருந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

எரிபொருட்களின் விலைகள் நாட்டில் என்றுமில்லதவாறு அதிகரித்துள்ள நிலையில் விலையேற்றத்தை பிரதிபலிக்கும் முகமாக குறித்த ஆசிரியர்கள் இவ்வாறு மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button