நாட்டில் பொருளாதார நெருக்கடி கழுத்தை நெரிக்கும் நிலையில் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். அயல்நாடான இந்தியாவின், தமிழ்நாட்டிற்கும் பகுதி பகுதியாகச் செல்லும் நிலையும் அதிகரித்துள்ளது. இலங்கையிலிருந்து மேலும் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம் புகுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு காவல்துறை இவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Check Also
Close
-
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!!January 4, 2022