இலங்கைசெய்திகள்

மின் ஒழுக்கு காரணமாக வீடு தீப்பற்றியது!!

Electricity

கிண்ணியா – ஆலங்கேணி பகுதியில் மின் ஒழுக்குக் காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button