
கிண்ணியா – ஆலங்கேணி பகுதியில் மின் ஒழுக்குக் காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கிண்ணியா – ஆலங்கேணி பகுதியில் மின் ஒழுக்குக் காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.