![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/Bus.jpg?resize=708%2C482&ssl=1)
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு, விசேட பேருந்து சேவையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகளின் நன்மை கருதி நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் இச்சேவை இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு, விசேட பேருந்து சேவையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகளின் நன்மை கருதி நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் இச்சேவை இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.