இலங்கைசெய்திகள்

மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு- கிளிநொச்சி மருத்துவமனையினர் கவனயீர்ப்பு!!

Kilinochchi hospital

இன்று மதியம் கிளிநொச்சி மருத்துவமனையின் சத்திரசிகிச்சை பிரிவினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பமான பேரணி பிரதான வீதிவரை சென்று தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் தற்போதைய போக்கினால் மருத்துவ வளங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை குறித்தே இக் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button