இலங்கைசெய்திகள்

அதிபரின் கோரிக்கையினால் பாடசாலைக்கு வந்தது எரிவாயு!!

Gas

வவுனியாவில் பாடசாலைக்கே கொண்டு சென்று எரிவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்று ஆசிரியர்கள் சிரமப்படுவதாக குறித்த பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரின் கோரிக்கைக்கு அமைவாக லிட்ரோ நிறுவனத்தினால் இன்று பாடசாலையில் ஆசிரியர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆசியர்களின் சிரமம் உணர்ந்து நடவடிக்கை எடுத்த பாடசாலை அதிபருக்கும் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button