![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/transport_22082018_SPP_GRY.jpg?resize=600%2C426&ssl=1)
ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொழும்பில் அரசுக்கெதிராக மேற்க்கொள்ளப்பட்டுவரும் பாரிய போராட்டம் காரணமாக கொழும்பு மாநகரில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ஹைலெவல் வீதி, மாளிகாவத்தை, மருதானை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.