இலங்கைசெய்திகள்

எரிபொருளை இறக்குமதி செய்ய மின்சாரசபைக்கு அனுமதி

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மின்சாரசபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button