![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/201804251624428953_Chennai-daily-power-cut-public-awadhi_SECVPF.jpg?resize=615%2C350&ssl=1)
நாடுபூராகவும் நீண்டநேர மின்வெட்டு இன்று (02) அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 7 மணித்தியாலம் 30 நிமிடங்கள் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாட்டில் 26 வருடங்களுக்குப் பிறகு இதுவே அதிக மணித்தியாலங்கள் மின்வெட்டு மேற்க்கொள்ளப்படும் சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.