இலங்கைசெய்திகள்

கொரோனாத் தொற்றால் மேலும் 23 பேர் பலி!

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று இவ்வாறு மரணமடைந்த 23 பேரில் 12 ஆண்களும், 11 பெண்களும் அடங்குகின்றனர்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button