இலங்கைசெய்திகள்

மட். காரைதீவில் மரநடுகைச் செயற்றிட்டம்!!

Tree planting project

,”சுற்றாடல் பணி 2022″ என்னும் கருப்பொருளில் கிளீன்கோ லங்கா நிறுவன ஊழியர்களின் பங்களிப்புடன் சூழலைப் பாதுகாக்கும் மற்றுமொரு செயற்திட்டம் 04. 02.2022 நேற்று நடைபெற்றது. காரைதீவு பிரதான வீதியில் மேற்படி நிறுவனத்தினரால் ஒரு தொகை மரங்கள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.

தகவல் – காரையன் கதன்

Related Articles

Leave a Reply

Back to top button