![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/Screenshot_20220201_135021.jpg?resize=708%2C336&ssl=1)
பருத்தித்துறை சுப்பர்மடத்தில் மீனவர்களின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டித்தே இப்போராட்டம் இடம் பெற்று வருகின்றது.
வீதிகளில் பந்தல் கூடாரங்கள் அமைத்து மக்கள் போரோட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற பகுதிகளில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.