![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/Screenshot_20220120_082216.jpg?resize=708%2C364&ssl=1)
தென் கொரிய நாட்டு சபாநாயகர் பார்க் பியோக் செங் நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நேற்று (19) வந்தடைந்த இக்குழுவினரை அமைச்சர் நாமல்ராஜ பக்ச வரவேற்றார்.
தென் கொரிய நாட்டு சபாநாயகர் பார்க் பியோக் செங் நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நேற்று (19) வந்தடைந்த இக்குழுவினரை அமைச்சர் நாமல்ராஜ பக்ச வரவேற்றார்.