இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய மூவர் காணாமல்போயுள்ளனர்!!

missing

இன்று (30) பிற்பகல் ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

14 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

ஹங்வெல்ல காவல்துறையினர் மற்றும் சுழியோடல் குழுவினர் காணாமல்போயுள்ளோரை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button