இந்தியாசெய்திகள்

கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலி!!

death

நெல்லை மாவட்டம் சாப்டர்மேல்நிலைப்பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் இறந்துள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பட்ட பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், மேம்பாலங்கள், அரசு மருத்துவமனை, திரையரங்குகள், மக்கள் காவல்துறை குடியிருப்பு போன்ற அனைத்து பகுதிகளையும் உடனடியாக தமிழக அரசு இதற்கென தனி குழு அமைத்து போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button