![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/static-image-cdn-2.jpg?resize=708%2C354&ssl=1)
இன்று (15) ஊவா மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தேசிய சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்துடன் இணைந்த 16 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
சம்பள ஏற்றத்தாழ்வுப் பிரச்சினையைக் களைய வேண்டும்,
சுகாதார ஊழியர்களுக்கு வசதிகள் செய்து தரப்படாமை
உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.