இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மூதூரில் சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

death

மூதூரில் கைவிடப்பட்ட காணியொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button