இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் பகிரங்க ஏல விற்பனை

முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் வாகன பகிரங்க ஏலவிற்பனை ஒன்று எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

உழவு இயந்திரங்கள், உழவு இயந்திரப்பெட்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய பொருட்கள் என்பனவே பகிரங்க ஏலத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button