இலங்கை

யாழ்.பல்கலைக்கழகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்தூபி இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button