இலங்கைசெய்திகள்

விடுதலைக்கான பாதயாத்திரை கண்டியில் ஆரம்பம் – பெரிய காகம் தாங்கிய ஊர்தியும் போராட்டத்தில் இணைப்பு

அரசாங்கத்திற்கு எதிராக பிரதான ஐக்கிய மக்கள் சக்தியினால் விடுதலைக்கான பாதயாத்திரை இன்று (26) கண்டியில் ஆரம்பமானது.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் முன்னாள் அமைச்சர் பசில்ராஜ பக்சவின் உருவப்பொம்மைகள், பெரிய காகம், விமானம் உள்ளிட்டவைகளுடன் போராட்டத்தை ஆரம்பிததுள்ளனர்.

இப்போராட்டம், எதிர்வரும் 1 ஆம் திகதி கொழும்பு முகத்திடலை வந்தடையுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button