![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/FB_IMG_1650952078153.jpg?resize=450%2C600&ssl=1)
அரசாங்கத்திற்கு எதிராக பிரதான ஐக்கிய மக்கள் சக்தியினால் விடுதலைக்கான பாதயாத்திரை இன்று (26) கண்டியில் ஆரம்பமானது.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் முன்னாள் அமைச்சர் பசில்ராஜ பக்சவின் உருவப்பொம்மைகள், பெரிய காகம், விமானம் உள்ளிட்டவைகளுடன் போராட்டத்தை ஆரம்பிததுள்ளனர்.
இப்போராட்டம், எதிர்வரும் 1 ஆம் திகதி கொழும்பு முகத்திடலை வந்தடையுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/22-62678f6664ab7-1024x768.jpeg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/22-62678f66a3ff5-1024x768.jpeg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/22-62678f6685fff-1024x768.jpeg?resize=708%2C531&ssl=1)