இலங்கைசெய்திகள்

நெல்லியடியில் கோரம் விபத்தில் இளைஞன் பலி

நெல்லியடியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்துச்சம்வவம் இன்று (24) மதியம் வடமராட்சி மத்திய மகளீர் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் பயணித்த ஹன்டர் வாகனத்துடன் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் துன்னாலை கோவில் சந்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button