இலங்கைசமீபத்திய செய்திகள்

வடக்கு – கிழக்கில் படையினர் அடக்குமுறை – செல்வம் அடைக்கலநாதன் சபையில் சீற்றம்

வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் படையினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய போதே அவர் மேறகண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
படையினர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விவசாயம் செய்து வருகின்றார்கள்.

முப்படையினர் அதிகமாக உள்ள பிரதேசங்களில் தான் கடத்தல்களும் அதிகமாக இடம்பெற்றுவருகின்றது. இது ஒரு அடக்கு முறையாகும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button