இலங்கைசெய்திகள்

கொழும்பில் ஊரடங்கு அமுல்

கொழும்பின் சிலபகுதிகளில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்தவின் ஆதரவாளர்களினால் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை அடுத்தே ஊரடங்குச்சட்டம் காலவரையின்றி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய பகுதிகளிலேயே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button