![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/Screenshot_20220417_151910.jpg?resize=708%2C556&ssl=1)
சுழிபுரம் பகுதியில் திருடிய இரண்டு மாடுகளை பற்றைக்காட்டுக்குள் வைத்து இறைச்சிக்காக வெட்டிய இருவர் வட்டுக்கோட்டை பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலையிலேயே இருவரும் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 கிலோ கிராம் மாட்டிறைச்சி பொலிஸரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.