இலங்கைசெய்திகள்

இரண்டு மாடுகளைத் திருடி இறைச்சிக்கு வெட்டிய இருவர் கைது

சுழிபுரம் பகுதியில் திருடிய இரண்டு மாடுகளை பற்றைக்காட்டுக்குள் வைத்து இறைச்சிக்காக வெட்டிய இருவர் வட்டுக்கோட்டை பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலையிலேயே இருவரும் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 கிலோ கிராம் மாட்டிறைச்சி பொலிஸரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button