இலங்கைதுயர் பகிர்தல்
உள்ளூராட்சி சபை தேர்தலை ஜீன் மாதம் நடத்த அரசு உத்தேசம்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/download-47.jpeg?resize=299%2C168&ssl=1)
உள்ளூராட்சி சபைத்தேர்தலை எதிர்வரும் ஜீன் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தென்னிலஙகை ஊடகங்கள் அரசாங்கத்தை மேற்க்கொள்காட்டி செய்திகள் வெளியிட்டுள்ளன.
இத்தேர்தலில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதறகு அரசாங்கம் பல திட்டங்களை வகுப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.