இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தால் கொழும்பில் வாகன நெரிசல்

ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொழும்பில் அரசுக்கெதிராக மேற்க்கொள்ளப்பட்டுவரும் பாரிய போராட்டம் காரணமாக கொழும்பு மாநகரில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு ஹைலெவல் வீதி, மாளிகாவத்தை, மருதானை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button