இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்யக்கோரும் கையெழுத்துப் போராட்டம் நுவரெலியாவில் முன்னெடுப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கக்கோரி இலங்கைத்தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியினரால் நாடு பூராகவும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவ்வகையில் இன்று நுவரெலியாவில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பல மக்கள் கலந்து கொண்டு ஆதரவினை வழங்கினார்கள்.

இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்நிரன், இரா.சாணக்கியன், இராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button