இலங்கைசெய்திகள்

பெற்றோல் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரண- அங்குருவதொட்ட, படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த 63 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button