இலங்கைசமீபத்திய செய்திகள்

தனி வழியில் செல்கின்றார் தம்பிக்க

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் இனிவரும் காலங்களில் சுயாதீனமாக செயற்படப்போவதாக அறிவித்தார்.

இன்று (08) நாடாளுமன்றத்திலேயே அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.

முன்பும், அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளில் இருந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கப்போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button