இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினர் திருகோணமலையில் பதுங்கி உள்ளனரா? மக்கள் போராட்டம்

ராஜபக்ச குடும்பத்தினர் திருகோணமலை கடற்படைமுகாமில் பதுங்கியிருப்பதாக பரவிய தகவலை அடத்து கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைவேளை, திருகோணமலை கடற்படை முகாமின் பாதுகாப்பும் ஜனாதிபதி, பிரதமர் வருகை தரும்போது வழங்கப்படும் பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button