இலங்கைசெய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைது நாடாளுமன்ற பகுதியில் பதற்றம்

நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் பலவந்தமாக பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் இருந்து அதிகளவான பொலிஸார் நாடாளுமன்றத்தைச் சுற்றி குவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டங்கள் மேற்க்கோண்ட ஆண்களும் பெண்களும் உள்ளடங்கலாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம் செய்த தவறு என்ன? என்பதை தெரிவித்து தம்மை கைது செய்யாறு போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் தெரிவித்தபோதும் அவர்கள் பலவநதமாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் நாடாளுமன்றப் பகுதியில் பதற்றநிலை காணப்படுவதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button