இலங்கைசெய்திகள்

செருப்புமாலையால் கெளரவிக்கப்பட்ட அரவிந்தகுமார்

அரசாங்க பக்கம் தாவி இராஜாங்க அமைச்சுப்பெற்ற பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுபபினர் அரவிந்தகுமாருக்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

அவ்வகையில், இன்று பதுளையில் அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், அவரின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button