இலங்கைசெய்திகள்

மின்வெட்டுத்தொடரும்

நாட்டில் மீண்டும் மழை வீழ்ச்சி ஏற்படும்வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இனறு (07) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எனினும், நாளை முதல் மின்வெட்டினை இரண்டு மணித்தியாலத்தால் குறைக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button