இலங்கைசெய்திகள்

மஹிந்த மீண்டும் ஆட்சி அமைப்பார் மொட்டு கட்சி எம்.பி பிதற்றல்

முன்னாள் பிரதமர் மீண்டும் அரசாங்கத்தில் ஆட்சி அமைக்க வருவாரென மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று மொட்டுக்கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனால் மீண்டும் மக்கள் அழைத்ததால் ஆட்சிக்கு வந்தார். அதே போல் மீண்டும் மக்கள் அழைத்தால் கட்டாயம் வருவார் என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button