இலங்கைசெய்திகள்

கோட்டபாயவிற்கு பில்லி சூனியம் வைத்த சிங்கள மக்கள்

அரசாங்கத்திற்கு எதிராக நாடுபூராகவும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவ்வகையில், காலிமுகத்திடலில் கோட்டபாய அரசை பதவி விலககோரி தொடர்ச்சியாக இரவு பகலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு (16) காலிமுகத்திடலில் ஜனாதிபதி கோட்டபாய பதவி விலக வேண்டுமென கோரி சூல்லி பினியம் வைத்து மாந்திரிக பூசை இடம்பெற்றது. பிரபலமான பில்லி சூனியம் வைப்பவர் மாத்தறையில் இருந்து அழைத்து வரப்பட்டு இவ் நிகழ்வு மேற்க்கொள்ளப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button