இலங்கைசெய்திகள்

இரத்தினக்கல் அகழ்ந்தவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்ந்த ஆறுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை நொன்பேரியல் இயற்கை வனப் பாதுகாப்பு வலயத்தில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்களே வனப்பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button