இலங்கைசெய்திகள்

நாட்டில் பத்து மணி நேர மின்வெட்டு

நாட்டில் மார்ச் மாதம் தொடக்கம் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக இலங்கை மின்சாரசபையை மேற்கொள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மழை பெய்தால் மாத்திரமே மின்வெட்டை தவிர்க்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்வதில் பாரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் மின்வெட்டுக்கான நேரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button