இலங்கைசெய்திகள்

யாழில் புனர்வாழ்வு மையம் அமைக்க முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும் – யாழ்
மாநகர முதல்வர்

யாழ்.நகரில் புனர்வாழ்வு மையம் அமைக்க முயற்சிகள் மேற்க்கொண்டுவருவதாக யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடமாகாணத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க யாழில் புனர்வாழ்வு மையம் அமைக்க முயற்சிகள் மேற்க்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button