![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62cebbe0dd52f.jpeg?resize=600%2C400&ssl=1)
பிரதமர் அலுவலகத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கண்ணீர்புகை தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
26 வயதுடைய குருநாகல், தலதாகம பிரதேசத்தை சேர்ந்த ஜாலிய திசாநாயக்க என்றே இளைஞரே உயிரிழந்துள்ளார்.