இலங்கைசெய்திகள்

பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

பிரதமர் அலுவலகத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கண்ணீர்புகை தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

26 வயதுடைய குருநாகல், தலதாகம பிரதேசத்தை சேர்ந்த ஜாலிய திசாநாயக்க என்றே இளைஞரே உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button