இலங்கைசமீபத்திய செய்திகள்

நாட்டில் தற்போதைக்கு தேர்தல் இல்லை – பிரதமர் தெரிவிப்பு

நாட்டில் உறுதியான பொருளாதார அடித்தளம் அமைக்கும் வரை தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலில் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் பின்னரே தேர்தல் பற்றி சிந்திக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button