![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62a034b3e2f02.jpeg?resize=600%2C400&ssl=1)
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிக்க முயற்சித்த 91 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் வழியாக அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயற்சித்தவர்களே சிலாபம் மற்றும் மாரவில பகுதியில் வைத்து பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மற்றும் நேற்றுமுன்தினம் கடற்படையினர் மேற்க்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே நாட்டை விட்டு சட்ட விரோதமான முறையில் தப்பிச்செல்ல முயற்சித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.